நானும் ரொம்பநாளா பார்த்துக்கு இருக்கேன். சிலர் நல்லா எழுதுறாங்க..சிலர் மொக்கையா எழுதுறாங்க....சினிமாவை எழுதுறாங்க, அரசியல் எழுதறாங்க...விளையாட்டு எழுதறாங்க....மதம் பற்றி எழுதுறாங்க...அதுதான் நானும் அதைப்ற்றி எழுத வந்துட்டேன். இனி இங்கு கலவையா சரக்கு கிடைக்கும் உங்கள் ஆதரவை தந்தாலே போதும் நானும் கொஞ்சம் வளருவேன்
